ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது Oct 28, 2023 924 தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தருவைகுளத்தில் இருந்து கடந்த ஒன்றாம் தேதி மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 1...